Tuesday, March 4, 2008

இருளிலிருந்து ஒளிக்கு

கண்தானம்-தெரிந்துகொள்ளவேண்டியவை.
1.கண்தானத்தில் தானம் கொடுப்பவரின் ஆயுள் முடிந்து 6 மணிநேரத்திற்க்குள் கண்கள் எடுக்கப்படவேண்டும்
2.கண்ணாடி அணிந்தவர்கள்,காடராக்ட் புரை உள்ளவர்களும் கூட கண்தானம் செய்யலாம்.
3.கண்கள் தூசியற்றதாகவும்,தூய்மையாகவும் இருக்க கண்களை மூடி ஈரபஞ்சை வைத்து கட்டிவைக்கவும்
4.கண்களை எடுக்க தனிஅறை தேவை இல்லை. பத்துநிமிடம் போதும்
5.கண்களை எடுப்பதால் எவ்வித குறையோ மாற்றமோ இருக்காது.
6.செயற்க்கை கண்கள் அப்போதே பொருத்தப்படும்.

No comments: