Wednesday, February 27, 2008

கண்தானம் - புதிய பார்வை

நம்மில் பெரும்பாலோர் கண்தானம் செய்ய பதிவுசெய்து வைத்துஇருப்பர்.ஆனால் பார்வையற்றோர் கண்தானம் பெற அதற்காக நிறையவருடங்கள் காத்திருக்கவேண்டும்.இருப்பினும் நம்மால் இப்பொழுதே உதவமுடியும்.எவ்வாரெனில் நமது வீட்டிற்க்கு அருகில் ஒரு இறப்பு நிகழும்பொழுது நாம் அங்குசென்று அவர்களிடம் பக்குவமாக எடுத்துக்கூறினால் கூடுமானவரையில் அங்கு கண்தானம் நடக்க வாய்ப்புஉண்டு. 24 மணி நேரத்திற்க்குள் அந்த கண்கள் இருநபர்களுக்கு பொருத்தப்படும். ( தொடரும் )

2 comments:

வேளராசி said...

நல்ல விஷயங்களை தருகிறீர்கள் வாழ்த்துக்கள்.

வின்சென்ட். said...

நல்ல விஷயங்களை தருகிறீர்கள் வாழ்த்துக்கள்.