Tuesday, February 26, 2008

சிறுதுளி - பெருவெள்ளம்

கோவை வாழ் மக்கள் சிலரால் துவங்கப்பெற்ற சிறுதுளி அமைப்பு காஞ்சிமாநதி எனும் நொய்யல்நதி பற்றிய விழிப்புணர்வை கோவைமாவட்டமக்களிடம் ஏற்படுத்தியது மறக்கமுடியாத நிகழ்வு.இப்பொழுது பாலேக்கர் எனும் இயற்கைவிஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ZERO BUDGET விவசாயம் பற்றிய பயிற்சிவகுப்புகளை நடத்த உள்ளனர்.மார்ச் 22,23,24,25 தேதிகளில் கோவையில் நடக்க உள்ளது. 4 நாட்கள் உணவு, தங்குமிடம் சேர்த்து ரூ.400 மட்டும். விவசாயத்தில் நலிவுற்ற உழவர்களுக்கு இந்த செய்தியை கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments: