Sunday, August 17, 2008

நான் ரசித்த நிழல்நடனம்



நன்றி திரு.பிரேம்ஜி

6 comments:

ஆயில்யன் said...

செம கலக்கலா இருக்குங்க அதுவும் அந்த யானை மாதிரியான உருவம் சூப்பரா திங்க் பண்ணியிருக்காங்க :)))

சிக்கிமுக்கி said...

மிகமிகச்சிறப்பு!
எப்படியெல்லாம் சிந்தித்துச்செய்ய'றாஙெ
சிந்தனை பண்ணி செய்கிறார்கள்!
பாராட்டுவோம்!

ராமலக்ஷ்மி said...

நன்றி வேளராசி ரசித்ததை ரசிக்கத் தந்தமைக்கு. திரைக்குப் பின் உழைப்பு என்பார்கள். இங்கே நிஜமே அதுதான். அத்தனையும் அருமையென்றாலும், நாயும் நாற்காலியும்,யானையும் வெகு அருமை.

பழமைபேசி said...

நொம்ப நல்லா இருக்குது.... பதிய வெச்சு எங்களுக்கு எல்லாம் காமிச்சதுக்கு நொம்ப நன்றி!

வேளராசி said...

வருகை தந்த ஆயில்யன்,சிக்கிமுக்கி,ராமலக்ஷ்மி,பழமைபேசி அனைவருக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

Super.
SuperO Super.

:-)